×

கோவையில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா கூட்டாளிகளை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு

கோவை: கோவையில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா கூட்டாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு அளித்துள்ளது. கூட்டாளிகள் 2 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு அளித்துள்ளது. இலங்கையை சேர்ந்த சனுக்கா தனநாயக, பெங்களூருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நவம்பர் 12ல் கைது செய்யப்பட்டனர்.

Tags : CBCID ,Dada Angoda Lokka ,Coimbatore , Angoda Lokka
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...